ரணில் - சஜித் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்: ரோகினி
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் – சஜித் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்: ரோகினி

Share

ரணில் – சஜித் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்: ரோகினி

ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து பயணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்தபட்சம் 25 வருடங்களை இலக்காகக் கொண்ட தேசிய வேலைத்திட்டத்துக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்துக்காகவும் மக்களின் எதிர்காலத்துக்காகவும் ரணில் – சஜித் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் அது நாட்டின் எதிர்காலத்துக்கான தேசிய தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 17
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் எந்த அணி ஆட்சியமைப்பது! பிரதான அரசியல் கட்சிகள் தீர்க்கமான பேச்சுவார்த்தை

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இந்த...

4 16
இலங்கைசெய்திகள்

காலியில் ஆட்சியை நிலைநாட்ட ஆரம்பமாகியுள்ள அதிகாரப் போராட்டம்

காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்கும் வகையில், பிரதான அரசியல்...

3 17
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் குறித்து பிரித்தானியா எடுக்கவுள்ள கடுமையான நடவடிக்கை

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

2 25
உலகம்செய்திகள்

இந்திய தாக்குதலின் போது அவசர அவசரமாக பதுங்கிய பாகிஸ்தான் இராணுவ தலைவர்!

இந்திய இராணுவம், பாகிஸ்தான் வான் தளத்தில் தாக்குதல் மேற்கொண்ட போது, பாகிஸ்தானின் இராணுவ தலைவரான அஸிம்...