செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் மரக்கறி விலைகள்!!!

Share
fruit vegetables
Share

எரிபொருள் அதிகரிப்பை அடுத்து மரக்கறி விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சிதெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நுவரெலியா விசேட பொருளாதார வலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மரக்கறி செய்கை பண்ணையில் இருந்து மரக்கறிகளை கொண்டு செல்வது வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரக்கறிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

மரக்கறிகளின் விலைகள் மிகவும் உயர்ந்து நுகர்வோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது நியாயமற்றது.

கடந்த வருடங்களில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து நத்தார் காலத்தில் நாளாந்தம் சுமார் 400,000 கிலோ மரக்கறிகள் சந்தைக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது அது 40,000 கிலோவாக குறைந்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...