7 41
இலங்கைசெய்திகள்

அநுர தரப்பால் தனித்து நின்று செயற்பட முடியாது: ரிஷாட் திட்டவட்டம்

Share

அநுர தரப்பால் தனித்து நின்று செயற்பட முடியாது: ரிஷாட் திட்டவட்டம்

தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் நின்று செயற்பட முடியாது என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் சொல்லியிருப்பதாக ரிஷாட் பதியுதீன்(Rishad Bathiudeen) தெரிவித்தார்.

வவுனியாவில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார 42 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார்.

 

அந்தவகையில் 58 வீதமான வாக்குகள் அவருக்கு எதிராக இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் பிறகு உடனடயாக ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் வாக்குகள் அதிகரிப்பதுவே வழமை.

 

ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்கின்றது. அந்த தேர்தல் முடிவுகளின் படி தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் ஆட்சி செய்யமுடியாது என்ற செய்தியும் சொல்லப்பட்டிருக்கின்றது.

 

ஒவ்வொரு நாளும் வாக்குகள் குறைவடைந்து கொண்டே செல்கின்றது. எனவே தமிழ் பேசுகின்ற மக்கள் ஆழமாக சிந்தித்து இந்ததேர்தலில் தங்களது பிரசதேசங்களுக்காக பணியாற்றக்கூடிய நல்லவர்களுக்கு சந்தர்பத்தை வழங்கவேண்டும்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 6482c5544cb0e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை! – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிரடி!

நாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பீல்ட் மார்ஷல்...

images 1 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாகுபாடுகளை ஒழிக்க அரசாங்கம் உறுதி! – மன்னாரில் பெண் தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ஹரிணி!

இனவாதம் உட்பட அனைத்து வகையான சமூகப் பாகுபாடுகளையும் ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருப்பதாகப் பிரதமர்...

Illegal Weapons 1 724694 850x460 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிரடி: இந்த ஆண்டில் இதுவரை 352 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல்! – காவல்துறை தகவல்!

இலங்கையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின்...

Untitled
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே படுகொலை! – நாட்டின் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பகல் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, நாட்டின்...