21 14
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சபாநாயகரின் செயற்பாடுகள்!

Share

நாடாளுமன்றில், அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதி மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் போது, இது நிகழ்ந்ததுள்ளது.

இதன்போது, சபாநாயகர் அமைச்சரை அமர உத்தரவிட்டார். இது சபாநாயகர் தனது சொந்த கட்சி உறுப்பினருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அண்மையிலும், பிரதமரின் ஒலிவாங்கியை சபாநாயகர், நிறுத்தியதாக, சபை முதல்வர் பிமல் ரட்நாயக்க குற்றம் சுமத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய அமர்வில், எந்த ஒழுங்கு பிரச்சினையும் இல்லை என்று கூறிய சபாநாயகர், எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்க மறுத்துவிட்டார்.

அதேநேரம், அமைச்சர் வசந்த சமரசிங்க ஒரு கருத்தை தெரிவிக்க முயன்றார், ஆனால் சபாநாயகர் அவரை அமருமாறு உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...