வர்த்தக அமைச்சர் கோரிக்கை

rtjy 78

வர்த்தக அமைச்சர் கோரிக்கை

தானியங்கள் சிலவற்றை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய தட்டுப்பாடு காரணமாக உளுந்து, கௌப்பி மற்றும் பயறு போன்ற தானியங்களின் விலை அதிகரித்து காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதால் உளுந்து, கௌப்பி மற்றும் பயறு போன்ற தானியங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும் தற்போது மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதால் மீள இறக்குமதி செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version