இலங்கைஅரசியல்செய்திகள்

ஒமிக்ரோனை பற்றி சிந்திக்கும் ரணில்!!

Share
image 940c231dc1
Share

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் அதிகரித்து வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சிரேஷ்டர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (3) ஜூம் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கட்சியின் சிரேஷ்டர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஓமிக்ரான் நோயாளிகள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், எதிர்கால அரசியல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகரித்த அரசியல் தத்துவத்தின் பிரகாரம் Omicrone தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...