image 940c231dc1
இலங்கைஅரசியல்செய்திகள்

ஒமிக்ரோனை பற்றி சிந்திக்கும் ரணில்!!

Share

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் அதிகரித்து வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சிரேஷ்டர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (3) ஜூம் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கட்சியின் சிரேஷ்டர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஓமிக்ரான் நோயாளிகள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், எதிர்கால அரசியல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகரித்த அரசியல் தத்துவத்தின் பிரகாரம் Omicrone தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...