இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த அறிக்கையை வௌியிடவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment