tamilnic scaled
இலங்கைசெய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Share

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இதன்போது சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 ரக விமானத்தில் ஜனாதிபதி நேற்று (22.08.2023) இரவு 11.35 மணியளவில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனைய பிரதிநிதிகளும் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...