ஜனாதிபதி முன்னிலையில் காரசாரமான விவாதம்!
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி முன்னிலையில் காரசாரமான விவாதம்!

Share

காரசாரமான விவாதம்!

கடன் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண மானிய முறைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் சூடுபிடித்த சூழ்நிலையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டமும் நடைபெற்றிருந்தது.

நிவாரண உதவித் தொகை முறையின் குறைபாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுட்டிக்காட்டிய போது அந்த குறைபாடுகளை சரி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கருத்திற்கு எதிராக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து தெரிவித்ததால் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலைமையை ஜனாதிபதி தலைவிட்டு தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...