24 666521f221ffb 1
இலங்கைசெய்திகள்

தீர்க்கமான வாரத்துக்குள் நுழையும் ரணிலின் அரசாங்கம்

Share

தீர்க்கமான வாரத்துக்குள் நுழையும் ரணிலின் அரசாங்கம்

ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremsinghe) அரசாங்கம் இந்த வாரத்தில் இருந்து தீர்க்கமான காலகட்டத்திற்குள் நுழைகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) உறுதியான நிலைப்பாட்டை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே பொதுஜன பெரமுன தமது ஆதரவை ரணிலுக்கு அறிவிக்கும்.

இந்நிலையில், இலங்கையின் கடன் நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடி ஆராய்வதோடு இருதரப்பு கடன் வழங்குநர்கள், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்பாட்டை விரைவில் எட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்று ஆரம்பமாகியுள்ள இந்த வாரம் ரணிலுக்கு தீர்க்கமான வாரமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...