tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

Share

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்தரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் தனியான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று ஜனாதிபதியின் பேஜெட் வீதி இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.

அதற்கமைய, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் வேறு பல தரப்பினரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதால், அதற்கு இணங்க முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி என்ற ரீதியில் தமது குழுவிற்கு தனியான கலந்துரையாடல் தேவை என தெரிவித்து அவர் கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 870x 695445d85aa6d
செய்திகள்இலங்கை

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகச் சர்ச்சை: முழுமையாக மீண்டும் அச்சிடப்படாது – கல்வி அமைச்சு அதிரடி!

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 6-ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பாக, கல்விப் பொதுத்தராதர...

MediaFile
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன்...

Screenshot 2025 11 07 135358
இலங்கைஅரசியல்செய்திகள்

2026-ஆம் ஆண்டு வீட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!

2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலக்கெடுவுக்குள்...

ghana prophet 1767289486
செய்திகள்உலகம்

2025-ல் உலகம் அழியும்: பேழை கட்டி மோசடி செய்த கானா நாட்டுத் தீர்க்கதரிசி கைது!

2025 டிசம்பர் 25 அன்று விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் ஜலப்பிரளயம் ஏற்பட்டு உலகம்...