tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

Share

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்தரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் தனியான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று ஜனாதிபதியின் பேஜெட் வீதி இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.

அதற்கமைய, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் வேறு பல தரப்பினரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதால், அதற்கு இணங்க முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி என்ற ரீதியில் தமது குழுவிற்கு தனியான கலந்துரையாடல் தேவை என தெரிவித்து அவர் கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...