1 1 5
இலங்கைசெய்திகள்

3 நாட்களில் புஷ்பா 2 செய்துள்ள இமாலய வசூல்.. மாபெரும் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

3 நாட்களில் புஷ்பா 2 செய்துள்ள இமாலய வசூல்.. மாபெரும் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து வசூல் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என்பது, தற்போது வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் மூன்று நாட்களில் புஷ்பா 2 திரைப்படம், எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 621 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர். அடுத்த வாரம் இப்படம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துவிடும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சுற்றிவளைப்புக்கள்
இலங்கை

அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள் – 751 சந்தேக நபர்கள் கைது!

முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது...

சீன மின் விளக்குகள் பறிமுத
இலங்கை

ஆலய திருவிழாவில் ஏற்பட்ட அசம்பாவிதம் – நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம்...