மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை

yh 3

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை

தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் தற்போது அனுபவிக்கும் அசௌகரியங்களை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டும் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version