24 6663bd5122154
இலங்கைசெய்திகள்

4 வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள்

Share

4 வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள்

காணொளி சாட்சியம் ஒன்றின் அடிப்படையில், வெலிஓயா ஹன்சவில என்ற கிராமத்தில் 4 வயது குழந்தையை தாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

முன்னதாக அவர் குழந்தையை தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், நீதிமன்றால் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைத்து அவரை ஏனைய கைதிகள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்ணாடி கொள்கலனில் வைத்திருந்த சர்க்கரையை சாப்பிட்டதற்காக குறித்த குழந்தை தாக்கப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
06 19
உலகம்செய்திகள்

நியூயோர்க்கில் ஏர் கனடா விமானம் கோர விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு; பயணிகள் படுகாயம்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா (LaGuardia) சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கனடா (Air...

04 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பால்மா மற்றும் கோதுமை மா விலையில் மாற்றமில்லை: புத்தாண்டு வரை இறக்குமதியாளர்கள் உறுதி!

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி மற்றும் சர்வதேச ரீதியிலான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும்,...

03 22
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான...

02 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்வு: முதல் கிலோமீற்றருக்கு ரூ. 110 ஆக நிர்ணயம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து...