நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Share

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக் குறைப்பு, பொதுமக்களை சென்றடைய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், பணவீக்கம் அதிகரித்த போது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கப்பட்டது.

ஆனால் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் விலை குறைப்பு செய்யவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை சற்று குறைவடைந்தாலும், உற்பத்தியாளர்கள் அவற்றில் பாரிய இலாபங்களை பெற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...