download 15 1 7
இலங்கைசெய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகாிப்பு!

Share

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல் ஹேண்ட்லிங் கட்டணங்கள்) செலுத்த வேண்டும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டணங்கள் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த வரிகளை நீக்குவதால் இறக்குமதியாளர்களுக்கு மட்டுமின்றி ஏற்றுமதியும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சம்மேளன அதிகாரிகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அது இரத்துச் செய்யப்பட்டதாக நிஹால் செனவிரத்ன கூறினார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை சந்திப்போம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#srilankNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...