articles2FdNRcI3lhv9mf3TwX2wFA
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தலைமையில் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 16ஆவது அமர்வு: சட்டத் திருத்தப் பத்திரம் சமர்ப்பிப்பு!

Share

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 16ஆவது அமர்வு இன்று (டிசம்பர் 15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வின் போது, நாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கியப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பான முன்மொழிவுகள் இடம்பெற்றன.

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல். 2005 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்துதல்.

இந்த அமர்வு, நாட்டின் எதிர்கால அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...