இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டம்

Share
24 66189c710281a
Share

புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் பத்தாயிரம் சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து புத்தாண்டு பரிசுகள்”என்ற தொனிப்பொருளின் கீழ் ரணில் விக்ரமசிங்க நுவரெலியாவில் உள்ள சிறுவர் இல்ல, சிறுவர்களுக்கு புத்தாண்டுக்கான பரிசுகளை கடந்த காலம் முதல் வழங்கி வருகின்றார்.

இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு இது போன்ற பரிசுகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை வழங்கும் நோக்கில் புத்தாண்டில் ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...