ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! – கட்சித் தலைவர்கள் தீர்மானம்!

parli 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்க தான் தயார் என ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையிலேயே, இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பதவி துறக்கும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version