Untitled 106
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு நிவாரணங்களை ஒருங்கிணைக்க தேசிய குழு நியமனம்: தலைவர் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர!

Share

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிவாரணங்கள் மற்றும் உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்கும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய குழு ஒன்றை நியமித்துள்ளதாகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று (டிசம்பர் 8) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்புப் பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும்.

இந்தக் குழுவின் தலைவராகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் செயற்பாடுகள் நேற்று முதல் (டிசம்பர் 8, 2025) நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சுற்றிவளைப்புக்கள்
இலங்கை

அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள் – 751 சந்தேக நபர்கள் கைது!

முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது...

சீன மின் விளக்குகள் பறிமுத
இலங்கை

ஆலய திருவிழாவில் ஏற்பட்ட அசம்பாவிதம் – நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம்...