உதயங்க CIDயில் ஆஜர்

udayanga

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version