எதிரியிடம் அகப்பட்டால் மனைவி மதிவதனியை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்ட பிரபாகரன்!
1970களில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களுடன் பழகிச்செயற்பட்ட ஒருவர் தலைவர் தொடர்பான பல்வேறு சம்பவங்களை விபரிக்கின்றார்.
ஒரு சந்தர்ப்பத்தில், தனது மனைவி எதிரியின் கரங்களில் அகப்படும் ஒரு நிலை ஏற்பட்டால், அவரை அங்கேயே சுட்டுக்கொல்லுமாறு தமிழ்செல்வன் அவர்களிடம் தலைவர் பிரபாகரன் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: