செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிசக்தி வாய்ந்த குண்டு மீட்பு!

Share
WhatsApp Image 2021 12 19 at 7.00.37 PM
Share

யாழ்ப்பாணம் பெரியகுளான் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்யும் பொழுது அதிசக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த மோட்டார் குண்டினை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...