கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
இம் மின் துண்டிப்பு அவசர திருத்த வேலைகள் காரணமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி,
07 ஆம் திகதி – பாண்டிருப்பு, அக்பர் கிராமப் பகுதி
11 ஆம் திகதி – நீதிமன்ற வீதி, ரெஸ்ட் ஹவுஸ் வீதி, வீட்டுத்திட்டம் குறுந்தயடி, பாலமுனை, அட்டாளைச்சேனை, ஒலுவில் வீட்டுத்திட்டம், ஹிச்ரா பிரதான வீதி, அம்பாறை வீதி
13 ஆம் திகதி – சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை
14 ஆம் திகதி – அம்பாறை வீதி, வங்கலாவாடி, சென்னல் கிராமம்
18 ஆம் திகதி – வைத்தியசாலை வீதி இருந்து தாளவெட்டுவான் ப்ரதர் ஹவுஸ் வீதி, மணல்சேனை, மருதமுனை, துரவந்தியமேடு, பெரியநீலாவனை, பாண்டிருப்பு, சென்னல்கிராமம் மலையடிகிராமம்
21 ஆம் திகதி – மைகாட்டி இருந்து நைனாகாடு
29 ஆம் திகதி – சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை
ஆகிய இடங்களில் எதிர்வரும் தினங்களில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment