dZEIs7EtOdlIcST2JsEC 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டியில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம் -கஜேந்திரன் உட்பட இருவர் கைது!

Share

மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி  பேரினவாத புத்த விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டியில்  சிங்கள பொலிஸாரின் வெறித்தனத்தினால்   நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராஜா  கஜேந்திரன்  , வாசுகி சுதாகரன் மீது  மற்றும்  மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து தங்களுக்கு உரித்தான மிருக தன்மையை  சிங்கள  பேரினவாத  அரசு   மீண்டும் தமிழர்கள் மீது  நிகழ்த்தியுள்ளது
குறித்த போராட்டத்தின் உண்மை தன்மையை மக்களுக்கு எடுத்தியம்ப எந்த ஊடகவியாலாளர்களும் முன்வராத நிலையே அமைந்துள்ளது எந்த ஊடகங்களும் சிங்கள அரசு நடத்தும் கட்டமைக்கப்பட்ட தமிழின  அழிப்பை செய்தியாக்காமல் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலில்  சிக்கியிருக்குமானால்  நாளை எமது   தாயக தன்னாட்சி விடுதலை கேள்விக்குறியாகும்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...