download 12 1 7
இலங்கைசெய்திகள்

பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு..!

Share

ரொறன்ரோவில் மீண்டும் பெற்றோலின் விலை உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் இவ்வாறு பெற்றோலின் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வாரம் முழுவதிலும் விலை ஏற்றங்களை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோல் 154 சதங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 215.9 சதங்களாக காணப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...