25 5
இலங்கை

நாம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு வழங்க முடியாது! ஹர்ஷ

Share

நாம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு வழங்க முடியாது! ஹர்ஷ

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோலை 150 ரூபாவிற்கு வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் 150 ரூபாவிற்கு பெட்ரோல் வழங்க முடியும் என பிரசாரம் செய்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழங்கினாலும் சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 24 மணித்தியாலங்களும் மின்சாரம் வழங்கப்படுவதாகவும், எரிபொருளுக்கு வரிசையில் நிற்க வேண்டியதில்லை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...

13 8
இலங்கைசெய்திகள்

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் – எரிந்த நிலையில் சடலம் மீட்பு

குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிந்தவர் குருநாகல்,...

6 10
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பொலிஸாரை தாக்கிய பெண்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

மட்டு. சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது கத்திக்குத்து...