கொழும்பின் புறநகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

tamilni 138

கொழும்பின் புறநகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version