கடவுச்சீட்டு
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்

Share

கடவுச்சீட்டு! தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்!

ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதற்கமைய, புதிய முறையின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

முன்பு சாதாரண முறையின் கீழ், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க 14 வேலை நாட்கள் ஆனது.

ஒரு நாள் சேவையின் கீழ் வசூலிக்கப்படும் தொகை 20,000 ரூபாயாகும். இவற்றில் 6089 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் 2177 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதில் 1259 பேருக்கு பணம் செலுத்தப்பட்டது.

பொதுவான சேவையின் கீழ் 9143 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 4830 விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...