கடவுச்சீட்டு
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்

Share

கடவுச்சீட்டு! தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்!

ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதற்கமைய, புதிய முறையின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

முன்பு சாதாரண முறையின் கீழ், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க 14 வேலை நாட்கள் ஆனது.

ஒரு நாள் சேவையின் கீழ் வசூலிக்கப்படும் தொகை 20,000 ரூபாயாகும். இவற்றில் 6089 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் 2177 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதில் 1259 பேருக்கு பணம் செலுத்தப்பட்டது.

பொதுவான சேவையின் கீழ் 9143 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 4830 விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...