முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews

முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews