யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்

Share

யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்

காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவிற்கு பயணிகள் மற்றும் சரக்குகள் ஆகிய இரண்டிற்கும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் புதிய திட்டம் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக திங்கட்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,

திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் மக்கள் இலகுவாக பயணிக்க முடியும் எனவும், ஒவ்வொருவரும் 100 கிலோ பயண பொதிகளை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இதனால் திட்டத்தை செயல்படுத்துவது மேலும் ஆறு மாதங்கள் தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...