யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்

Share

யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்

காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவிற்கு பயணிகள் மற்றும் சரக்குகள் ஆகிய இரண்டிற்கும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் புதிய திட்டம் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக திங்கட்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,

திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் மக்கள் இலகுவாக பயணிக்க முடியும் எனவும், ஒவ்வொருவரும் 100 கிலோ பயண பொதிகளை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இதனால் திட்டத்தை செயல்படுத்துவது மேலும் ஆறு மாதங்கள் தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...