11 24
இலங்கைசெய்திகள்

196 ஆசனங்களுக்கு போட்டியிடும் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

Share

196 ஆசனங்களுக்கு போட்டியிடும் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

இலங்கை தேர்தல் அரசியல் களத்திலே நாங்கள் தற்போது வித்தியாசமான தேர்தல் களத்தை எதிர்நோக்கி இருக்கின்றோம்.

 

அதாவது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

இவர்களில் மக்களுக்கு உண்மையில் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தது எத்தனை பேர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி மேலும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என வருபவர்கள் எத்தனை பேர் என்பதை மக்கள் தான் தீர்மானித்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும்.

 

எனவே, இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...