சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
அரசியல்இலங்கைசெய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் கூடுகின்றது நாடாளுமன்றம்!

Share

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

இந்த வார கூட்டத்தின்போது அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அமைச்சர் கடந்த காலத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டவர் என்பதுடன் இதன் காரணமாக அரசின் பிரதானிகளுடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டவர் எனக் கூறப்படுகின்றது.

இதனடிப்படையில், இந்த வாரம் நாடாளுமன்றத்துக்குள் மற்றுமொரு சர்ச்சைக்குரிய உரையை குறித்த அமைச்சர் நிகழ்த்தவுள்ளார் எனவும், அது அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...