இலங்கைசெய்திகள்

காற்றின் தரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Share
9 46
Share

காற்றின் தரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கேகாலையில்(Kegalle) மாத்திரம் தரமான காற்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு சோதனையின்படி, நேற்று பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.

எனினும், கேகாலையில் மட்டுமே நல்ல நிலையில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.

இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் கடந்த பல மாதங்களாக காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளின் மாசுக்காற்று, வானிலை மாற்றங்களினால் இலங்கைக்குள் வருவதே இதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுவாச நோய்கள் உள்ளவர்கள் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று சுகாதார துறையினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...