கட்சி தாவும் எம்.பிக்களை தடுக்க மொட்டு கட்சியின் புதிய வியூகம்!! திரைமறைவில் நடக்கும் திட்டம்!!
இலங்கைசெய்திகள்

கட்சி தாவும் எம்.பிக்களை தடுக்க மொட்டு கட்சியின் புதிய வியூகம்!! திரைமறைவில் நடக்கும் திட்டம்!!

Share

கட்சி தாவும் எம்.பிக்களை தடுக்க மொட்டு கட்சியின் புதிய வியூகம்!! திரைமறைவில் நடக்கும் திட்டம்!!

மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் கட்சிப் பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதே நேரம், சிலர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

நிமால் லான்சா, விஜயதாச ராஜபக்ச, அநுரபிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன உள்ளிட்ட பலர் அந்தக் கட்சியில் இணையவுள்ளனர் என்று தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும், மொட்டு கட்சியிலுள்ள சிலர் ஐக்கிய தேசியக் கட்சி, மொட்டுக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....