tamilni 336 scaled
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

Share

பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

நிறுவனம் தொடர்பான ஆவணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

வங்கியின் உத்தியோகபூர்வ இலட்சினையை பயன்படுத்தி பல மோசடியான வியாபாரங்கள் நடத்தப்படுவதாக மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான எந்தவொரு மோசடி வியாபாரத்திற்கும் வங்கிக்கும் தொடர்பில்லை என்பதை வலியுறுத்தியுள்ளதுடன் குறித்த மோசடி நடவடிக்கைகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் இந்த மோசடியான வியாபாரங்கள் நடத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...