tamilni 336 scaled
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

Share

பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

நிறுவனம் தொடர்பான ஆவணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

வங்கியின் உத்தியோகபூர்வ இலட்சினையை பயன்படுத்தி பல மோசடியான வியாபாரங்கள் நடத்தப்படுவதாக மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான எந்தவொரு மோசடி வியாபாரத்திற்கும் வங்கிக்கும் தொடர்பில்லை என்பதை வலியுறுத்தியுள்ளதுடன் குறித்த மோசடி நடவடிக்கைகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் இந்த மோசடியான வியாபாரங்கள் நடத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...