6 6
இலங்கைசெய்திகள்

திடீரென பதவி விலகிய ஆளும் தரப்பு தவிசாளர்

Share

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பலாங்கொடை பிரதேச சபைக்கு தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில், வெற்றிடமான அவரது பதவிக்கு காமாதிகே ஆரியதாச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பிரதேச சபை தேர்தல் அதிகாரி சுரங்க அம்பகஹதன்னவால் குறித்த வெற்றிடம் மீள் நிரப்பப்பட்டுள்ளது.

சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...