rtjy 151 scaled
இலங்கைசெய்திகள்

அதிக ஆபத்தானோர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

அதிக ஆபத்தானோர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஹவாலா மற்றும் உண்டியல் மூலம் சட்டவிரோதமாக பணப் பரிவர்தனையில் ஈடுபடுவர்களை அதிக ஆபத்தானவர்கள் என்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள், வங்கித் துறை மற்றும் நிதி நிறுவனங்கள் நடுத்தர ஆபத்தைக் கொண்டவர்களெனவும் இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு மீனதான அதன் இரண்டாவது தேசிய இடர் மதிப்பீட்டின் சமீபத்திய அறிக்கையில் நாட்டிற்கு பயங்கரவாத நிதி அபாயத்திற்கான ஒட்டுமொத்த பணமோசடியை நடுத்தரமாக மதிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு வரி வருவாயை இழக்க வழிவகுத்த முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பணமோசடியை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...