பெட்ரோல் வழங்க கோரி இல. போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினர் போராட்டம்!

தாம் பணிக்கு வர தமக்கு பெட்ரோல் வழங்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினர் (டிப்போ) போராட்டம் ஒன்றினை இன்றையதினம் திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர்.

வடபிராந்தியத்தில் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

089c2518 8a9a 40f1 a5a7 e56eee19cb34

#SriLankaNews

Exit mobile version