செய்திகள்இலங்கை

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை இல்லை! விரைவில் சட்ட திருத்தம்

ali
Share

குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .

இந்த புதிய சட்ட திருத்தம் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

குற்றத்தில் ஈடுபடும் போது நபரொருவர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்கெதிராக மரண தண்டனை விதிக்கப்படவோ அல்லது அமல்படுத்தப்படவோ கூடாது என கூறியுள்ளார்

எனினும் அதற்குப் பதிலாக பொருத்தமான வேறொரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய திருத்தம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த ஒரு சிறப்புக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளதென நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...