நம்பிக்கையில்லாப் பிரேரணை – 11 கட்சிகளின் கூட்டணி ஆதரவு!

Parliament SL 2 1 1000x600 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடைக்கால அரசில் இணைவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version