இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள்

Share
24 661e07b582ac0
Share

புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள்

புத்தாண்டு காலப்பகுதியில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மக்களுடனான தொடர்புகளை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றமையே இதற்கான காரணமாகும்.

முக்கியமான சில அமைச்சர்களை தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்ட நிலையில், போது தாம் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பல அரசியல்வாதிகள் தமது அலுவலக தொலைபேசிகளை வீடுகளில் விட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் பண்டிகைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைய தினம் முதல் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் வெளியிடங்களுக்கு சென்ற சில அமைச்சர்கள் கொழும்பு திரும்பியுள்ளதமாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...