24 661e07b582ac0
இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள்

Share

புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள்

புத்தாண்டு காலப்பகுதியில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மக்களுடனான தொடர்புகளை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றமையே இதற்கான காரணமாகும்.

முக்கியமான சில அமைச்சர்களை தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்ட நிலையில், போது தாம் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பல அரசியல்வாதிகள் தமது அலுவலக தொலைபேசிகளை வீடுகளில் விட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் பண்டிகைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைய தினம் முதல் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் வெளியிடங்களுக்கு சென்ற சில அமைச்சர்கள் கொழும்பு திரும்பியுள்ளதமாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...