புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு ஏற்ப பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews