9 12
இலங்கைசெய்திகள்

தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் முக்கிய அறிவிப்பு

Share

தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் முக்கிய அறிவிப்பு

தமிழ்மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் டிப்ளோமா படிப்புக்கான புதிய விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை அறிவித்துள்ளது.

தமிழ் மொழியில் படைப்புகளை அணுக எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு பிரத்யேகமான இந்த பாடநெறி இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

95% இணைய வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த டிப்ளோமா பயிற்சி நெறி 09 மாதங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடநெறி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077-1236858 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...