முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் காரியாலயமும் அவரது வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது தம்பியின் உணவகமும் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பகுதியில் நேற்றிரவு முதல் பொலிஸ், இராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment