24 67470dbaa018a 1
இலங்கைசெய்திகள்

எல்லாம் பொய்.. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமம் பற்றி வெளிவந்த ஷாக்கிங் தகவல்

Share

எல்லாம் பொய்.. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமம் பற்றி வெளிவந்த ஷாக்கிங் தகவல்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைத்தன்யாவிற்கு, நடிகை சோபிதாவுடன் மறுமணம் நடக்க இருக்கிறது. சிம்பிளாக இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது, திருமணமும் விரைவில் நடக்க உள்ளது.

அதுவும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களாக இவர்களது திருமணம் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது

அதாவது நாக சைத்தன்யா-சோபிதா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக. அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கி உள்ளதாகவும் ஒரு செய்தி உலா வந்தது.

ஆனால், இந்த செய்தி பொய்யானது என்றும், இந்த செய்தி தேவையில்லாத வதந்தி என்றும், சோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களின் திருமணத்தை தனிப்பட்ட முறையில் ரகசியமாக வைக்க விரும்புவதாக நெருக்கமானவர்கள் கூறியிருப்பதாக பத்ரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...