ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்! – ரில்வின் சில்வா வலியுறுத்து

Tilvin Silva 700x375 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார்.

தமது கட்சியின் யோசனைகள் நாளை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் எனவும், அக்காலப்பகுதிக்கு வேண்டுமானால் இடைக்கால அரசொன்றை நிறுவலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version