12 3
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட ஊழியர்கள் குறித்து ஹரினி வெளியிட்ட தகவல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட ஊழியர்கள் குறித்து ஹரினி வெளியிட்ட தகவல்

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் (Gampaha) தேசிய மக்கள் சக்தி (NPP) மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமரசூரிய, புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற வசதிகள் போன்ற வசதிகள் குறைவாகவே இருக்கும்.

எம்.பி.க்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தமது தனிப்பட்ட ஊழியர்களாக இனிவரும் காலங்களில் நியமிக்க முடியாது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் நல்வாழ்வை விட நாட்டின் எதிர்காலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...