12 3
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட ஊழியர்கள் குறித்து ஹரினி வெளியிட்ட தகவல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட ஊழியர்கள் குறித்து ஹரினி வெளியிட்ட தகவல்

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் (Gampaha) தேசிய மக்கள் சக்தி (NPP) மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமரசூரிய, புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற வசதிகள் போன்ற வசதிகள் குறைவாகவே இருக்கும்.

எம்.பி.க்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தமது தனிப்பட்ட ஊழியர்களாக இனிவரும் காலங்களில் நியமிக்க முடியாது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் நல்வாழ்வை விட நாட்டின் எதிர்காலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...