செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெற்ற குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்! – யாழில் பரபரப்பு

Share
46083840 tamil news large 2336087
Share

பதினெட்டு வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட குற்றத்தின் பெயரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இவ் இளம் வயது பெண் அவரது தாயாருடன் இணைந்து பச்சிளம் குழந்தையை உயிருடன் நிலத்தில் புதைக்க மறைமுகமாக முயற்சி செய்துள்ளனர்.

இவர்களின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட ஊர் மக்கள் சிலர் குறித்த இடத்திற்கு சென்று அவர்களின் செயற்பாடுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை உடனடியாக தகுந்த நேரத்தில் குழந்தையை அவர்களிடம் இருந்து காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துளனர்.

ஓப்படைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த பெண் மற்றும் அவரின் தாயார் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...