பாதாள உலகக் குற்றங்களின் மூலம் கால்டன் இல்லத்தில்.. பகிரங்கப்படுத்தும் அமைச்சர்!

7 12

பாதாள உலகக் குற்றங்களின் மூலம் கால்டன் இல்லத்தில் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இன்று (09.10.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போதைப்பொருள் எதிர்ப்பு செயன்முறை காரணமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சி பிளவுபட்டுள்ளது. பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான குழுக்கள் ஒரே முகாமில் உள்ளன.

மேலும், மறுபுறம் உண்மையிலேயே படித்த மற்றும் முற்போக்கான புத்திசாலி மக்கள் உள்ளனர்.

அரசாங்கம் தலையிடாவிட்டால், இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியிருக்காது. இளம் தலைமுறையினர் அதற்கு பலியாகியிருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version